By
kesa -
Tuesday, June 10, 2014
-
No Comments
(-தங்கராசா ஷாமிலன்).
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற இருபாலை வேளாதோப்பு சிறி பாலசுப்பிரமணிய தேவஸ்தான கோவில் ரதோற்சவ உற்சவம் [10.06.2014] இன்று காலை 9.00 மணியளவில் பக்த வெள்ளத்தில் பக்திபூர்வமாக சிறப்பாக இடம் பெற்றிருந்தது.
உற்சவத்தை முன்னிட்டு தாகசாந்தி நிலையங்கள் மற்றும் அடியார்கள் இளைப்பாறுவதற்கான கொட்டகைகள் என்பன அமைக்கப்பட்டு இருப்பதைக் இன்று ஆலய வளாகத்தில் காண முடிந்தது.
ரதோற்சவ உற்சவத்தில் கலந்து கொண்ட அனைத்து அடியார்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
குறிப்பாக வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீவிகே சிவஞானம் அவர்களும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டு இருந்தார்.
Share This:
Jillur Rahman
I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.
No Comment to " இருபாலை வேளாதோப்பு சிறி பாலசுப்பிரமணிய தேவஸ்தான கோவில் ரதோற்சவ நிகழ்வு. "